நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்கூடத்தை ஆக்கிரமித்த செடி, கொடிகள்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
கொல்லிமலை சோளக்காட்டில் இருந்து செம்மேடு செல்லும் பிரதான சாலையில் திண்டுப்பட்டி கிராமம் உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள நிழற்கூடத்தை சுற்றி செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் வெயில், மழையில் வருகிற பொதுமக்கள் அங்கு சிறிது நேரம் நின்று செல்ல முடியாத அவல நிலை இருந்து வருகிறது. மேலும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் அவதியடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த நிழற்கூடத்தை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரராமன், சோளக்காடு.