புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆதார் மையம் அமைக்கப்படுமா?
பொன்னமராவதி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: கீர்த்தனா
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, அரசமலை சுற்றுவட்டார கிராமங்களான நெறிஞ்சிக்குடி, நல்லூர், கூடலூர், வாழைக்குறிச்சி, நெறிஞ்சிக்குடி, அரசமலை ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார மக்கள் புதிதாக ஆதார் எடுத்தல், பெயர், முகவரி திருத்தம் செய்தல் மற்றும் செல்போன் நம்பர் பதிவு ஏற்றுதல் போன்ற பணிகளுக்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்னமராவதிக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அரசமலை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் அரசமலையில் ஆதார் சேவை மையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.