புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வெள்ளாற்றை தூய்மைபடுத்த கோரிக்கை
திருவுடையார்பட்டி, விராலிமலை
தெரிவித்தவர்: கிருஷ்ணமூர்த்தி
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தை அடுத்த திருவுடையார்பட்டி திரிபுரசுந்தரி அம்மாள் கோவில் தென்புறம் வெள்ளாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தும் வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த வெள்ளாறு தூர்வாரப்படாமல் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் தற்போது இந்த ஆற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த ஆற்றை தூர்வாரி தூய்மை படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.