காஞ்சிபுரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
நடவடிக்கை எடுப்பார்களா?
மாடம்பாக்கம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர் 
காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில், ஒரே ஊராட்சியில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஊராட்சி செயலர்களை ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வட்டார அளவில் பணியிடை மாறுதல் செய்யப்பட்டது. ஆனால், மாடம்பாக்கம் ஊராட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர் மாற்றப்படவில்லை. ஒரே ஊராட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊராட்சி செயலரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.




