ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பராமரிப்பின்றி கழிப்பிடங்கள்
பெருந்துறை, பெருந்துறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாிக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் 5 கழிப்பறைகள் கட்டப்பட்டன. ஆனால் இவை சரியான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு்ள்ளது. எனவே கழிப்பறைகளை பராமரித்து நோயாளிகளின் பயன்பாட்டு்க்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.