திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குரங்குகள் தொல்லை
திருச்சி, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: தாஹிரா
திருச்சி மாநகராட்சி 21-வது வார்டு நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதிகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. மேலும் இங்குள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை எடுத்து சென்று விடுகின்றன. மேலும் இவை அந்த பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளிடம் தின்பண்டங்களை பறித்து சென்று விடுகின்றன. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.