புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பட்டுபோன மரத்தால் ஆபத்து
வடகாடு, ஆலங்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாட்டில் இருந்து ஆவணம் கைகாட்டி செல்லும் வழியில் நெடுஞ்சாலை ஓரமாக பட்டுப்போன பனைமரம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இந்த பட்டுப்போன பனைமரம் ஒடிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் ஏதேனும் வாகனங்களில் விழுந்தால் உயிர் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுப்போன பனைமரத்தை உடனடியாக அ்ங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.