அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த ரெயில்வே மேம்பாலத்தை சரி செய்ய கோரிக்கை
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர்-பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்தநிலையில் பாலத்தின் மேலே செல்லும் கனரக லாரிகளில் இருந்து மண்கள், ஜல்லிகற்கள் கீழே விழுந்து பாலத்தில் சிதறி கிடக்கிறது. இதனால் பாலத்தில் செல்லும் இருசக்கர வாகனங்கள் ஜல்லிகற்களில் ஏறி இறங்கும்போது விபத்து ஏற்படுகிறது. மேலும் சிலர் இரவு நேரங்களில் பாலத்தில் காலி மதுபாட்டில்களை உடைத்து சென்று விடுகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் பாலத்தின் சிமெண்டு தளம் சேதமடைந்து உடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜல்லிகற்களை அகற்றியும், காலிப்பாட்டில்களை பாலத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.