ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோயாளிகள் அவதி
பெருந்துறை., பெருந்துறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புற்றுநோய் தவிர மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அங்கிருந்து நோயாளிகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சேலம் அல்லது கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல பரிந்துரைக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக நோயாளிகள் அங்கு சென்றுவரவும், தங்கி சிகிச்சை பெறவும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்கு சிகிச்சை அமைத்து தேவையான வசதியை அதிகாரிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.