நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீமைகருவேல மரங்களை அகற்றலாமே!
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பாவுடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சீமைகருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. ஊரின் மையப் பகுதியில் சீமைகருவேலமரங்கள் அடர்ந்து காணப்படுவதால் விஷ பூச்சிகள், பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. இதனால் பொதுமக்கள் எப்போதும் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்பையொட்டி உள்ள சீமைகருவேலமரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வவிநாயகம், வெண்ணந்தூர்.