அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மருதையாற்றின் கரை பலப்படுத்தப்படுமா?
முத்துவாஞ்சேரி, அரியலூர்
தெரிவித்தவர்: எழிலரசன்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முத்துவாஞ்சேரி கிராமத்தில் மருதையாறு கொள்ளிடம் ஆற்றில் வந்து இணையும் ( கலக்கும்) பகுதியாக உள்ளது. இதனால்மருதையாற்றில் அதிக தண்ணீர் வரும்போது கரையைமீறி மேலே வந்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விடுகின்றன. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர் எனவே மருதையாற்றின் கரைகளை பலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.