அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வயதானவர்கள் அவதி
அம்பாப்பூர், அரியலூர்
தெரிவித்தவர்: எழிலரசன்
அரியலூர் மாவட்டம். விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார மையத்தில் தமிழக அரசின் இல்லம் தேடி மருத்துவம் பணிக்கு கடந்த 6 மாத காலமாக ஆட்கள் இல்லை. இதனால் வீடுகளுக்கு நேரடியாக சென்று மருந்து மாத்திரைகள் கொடுக்கும் பணி தடைபட்டுள்ளது. இதனால் வயதானவர்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் இல்லம் தேடி மருத்துவம் பணிக்கு ஆட்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,