திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
அய்யாற்றுக்கரை, முசிறி
தெரிவித்தவர்: அருண்குமார்
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் ஆமூர் ஊராட்சி பகுதியில் மணப்பாளையம் செல்லும் வழியில் ஆமூரிலிருந்து-மனப்பாளையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினமும் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது மழை காலம் என்பதால் சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.