கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாய்க்காலை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகள்
தளவாப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: மாணிக்கம்
கரூர் மாவட்டம், தளவாப்பாளையத்தில் பாசன வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்கால் நொய்யல் முதல் வாங்கல் வரை செல்கிறது. இந்த வாய் கால் மூலம் ஏராளமான விவசாயிகள் கோரை புற்களை வளர்ந்து வருகின்றனர். தற்போது வாய்க்கால் முழுவதும் ஆகாய தாமரைகள் வளர்ந்து நிற்கிறது. மேலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. எனவே ஆகாய தாமரைகளை அகற்றி வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.