இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் சிரமம்
மண்டபம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: ஜியாவுதீன்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் போதிய அளவில் ஆம்புலன்ஸ் சேவை வசதி இல்லை. ஆம்புலன்சை மக்கள் அவசர மருத்துவ உதவிக்கு அழைக்கும் நேரங்களில் நீண்ட தூரத்தில் இருந்து வருகிறது. இதனால் அச்சமயத்தில் பொதுமக்கள் மற்றும் கர்ப்பினி பெண்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனம் வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.