காஞ்சிபுரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
உடற்பயிற்சி கூடம் திறக்கப்படுமா?
அண்ணா பூங்கா, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: திருநாவுக்கரசு 
காஞ்சீபுரம் மாவட்டம், வார்டு 14 அண்ணா பூங்காவில் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த உடற்பயிற்சி கூடம் ஓராண்டிற்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வமாக இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும், போலீஸ் தேர்வுக்காக பயிற்ச்சி எடுத்து வந்த இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய முடியாமல் அவதி அடைகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





