திருவள்ளூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
அங்கன்வாடி மையம் வேண்டும்
திருவாலங்காடு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பிரவீன் குமார் 
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு,ஜே.எஸ். ராமாபுரத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் பழுதடைந்திருந்த காரணத்தால் உடனடியாக இடிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்படவில்லை. இதனால் குழந்தைகள் ஆபத்தான முறையில் ஓட்டு வீட்டில் படித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி இந்த பகுதியில் புதிய அங்கன்வாடி மையத்தை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.




