காஞ்சிபுரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
மாடுகளால் தொல்லை
அய்யப்பன்தாங்கள், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: கோவிந்தசாமி 
காஞ்சீபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கள் தனலட்சுமி நகர் பிரதான சாலையில் எருமை மாடுகள் மற்றும் பசுமாடுகளை அனுமதி இல்லாமல் வளர்க்கப்பட்டு வருகிறது. கெட்டுப்போன சாதம், அழுகிய உணவுகளை எருமைகளுக்கு கொட்டுவதால் சாலை எங்கும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவர்கள் முதல் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். அந்த பகுதியில் உள்ள சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





