Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • கழிவறை தூய்மைப்படுத்தப்படுமா?
13 Oct 2024 5:00 PM GMT
#50601

கழிவறை தூய்மைப்படுத்தப்படுமா?

மற்றவை
தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan

ஏரியூரில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பஸ் நிலையம் மற்றும் பஸ் நிலைய வளாகத்திற்குள் அமைந்துள்ள கழிவறை திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கழிவறை முழுமையாக பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் இந்த கழிவறையை பராமரிக்க உரிய நபர்கள் நியமிக்கப்படாததால், கழிவறை முழுமையாக நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. பஸ் நிலையத்திற்கு உள்ளையே, பொதுமக்கள் நுழைய முடியாத வண்ணம் துர்நாற்றம் வீசுகிறது. எனவே உடனடியாக உரிய பணியாளர்களை நியமித்து, கழிவறையை தூய்மைப்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-வள்ளி, ராமகொண்டஅள்ளி.


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick