காஞ்சிபுரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
காற்று மாசு
படப்பை., காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: ராஜசேகர் 
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, ஆதனூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சேகரிக்கபடும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தினமும் எரிக்கப்படுகிறது. இதனால் காற்று மாசுபடுவதுடன், குழந்தைகளுக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது. மேலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அவதியடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





