திருச்சிராப்பள்ளி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
தூர்வாரப்படாத பாசன வாய்க்கால்
மேக்குடி, திருவரங்கம்
தெரிவித்தவர்: சின்னத்தம்பி 
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், மேக்குடி கிராமத்தில் ஏராளமான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு கடியாக்குறிச்சி என்ற இடத்திலிருந்து பாசன வாய்க்கால் வருகிறது. இந்த வாய்க்கால் தற்போது புதர் மண்டி தூர்ந்துபோன நிலையில் காணப்படுவதினால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




