Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருச்சிராப்பள்ளி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • இலால்குடி
  • மண்ணச்சநல்லூர்
  • மணப்பாறை
  • முசிறி
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
  • துறையூர்
  • திருச்சிராப்பள்ளி கிழக
  • திருச்சிராப்பள்ளி மேற்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • மதுவிற்பனையை தடுக்க வேண்டும்
31 Dec 2023 1:51 PM GMT
மண்ணச்சநல்லூர்
#43318

மதுவிற்பனையை தடுக்க வேண்டும்

மற்றவை
திருப்பைஞ்சீலி, மண்ணச்சநல்லூர்
தெரிவித்தவர்: பெண்கள்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீயில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. காலை மற்றும் இரவிலும் மதுவிற்க அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பும், பின்பும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. மதுபிரியர்கள் நினைத்த நேரத்தில் மது கிடைப்பதால் அதிக விலை கொடுத்தும் குடிப்பதற்கு மதுபான கடை அருகே படையெடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில் காலையில் மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் மதுக்கடையை பார்த்த பின்பு மது அருந்திவிட்டு வேலைக்கு செல்வதில்லை. இதனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். மேலும்,இரவு நேரங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு மதுவிற்பனை நடைபெறுவதால் கூலி வேலைக்கு சென்று விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அண்ணா நகரில் உள்ள வீட்டிற்கு செல்லும் பெண்கள், திருப்பைஞ்சீலி கடைவீதியில் மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலரும் சென்று வரும் வழியில் மதுஅருந்திவிட்டு அரைகுறை ஆடையயோடு, ஆபாச வார்த்தைகளை பேசி, அலங்கோலமாக கிடக்கும் மதிப்பிரியர்களை கடந்துதான் வீட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick