திருச்சிராப்பள்ளி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
மரக்கிளைகள் அகற்றப்படுமா?
ஶ்ரீரங்கம், திருவரங்கம்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் ராகவேந்திபுரத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் பிரதான நுழைவு வாயிலில் உள்ள அரசமரக்கிளைகளானது அந்த வழியாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை உரசக்கூடிய நிலையில் செல்கிறது. தற்போது காற்று, மழை காலங்களாக இருப்பதால் கிளைகள் முறிந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் பள்ளியின் அருகே சாலையின் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




