ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான குடிநீர் தொட்டி
செம்புளிச்சாம்பாளையம், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் தாலுகாவில் பிரம்மதேசம் ஊராட்சியில் உள்ள செம்புளிச்சாம்பாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இதனை பராமரிக்காததால் தொட்டியின் தூணில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. இதனால் தொட்டி இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அதற்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?