திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெரு விளக்கு வசதி வேண்டும்
புலிவலம்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் புலிவலம் கிராமத்தில் எஸ்.எம்.ஏ. நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் மேற்கண்ட பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இருள் சூழ்ந்து கிடப்பதால் சமூக விரோதிகள் வழிப்பறியில் ஈடுபடும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் அந்த பகுதியில் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.