காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொது இடத்தை ஆக்கிரமிக்கும் மதுப்பிரியர்கள்
பிரபல தனியார் வங்கி எதிரே, ஓரகடம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: காசி
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் பகுதியில் உள்ள பிரபல தனியார் வங்கி எதிரே மதுப்பிரியர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் வங்கிக்கு பணம் எடுக்க வருபவர்களுக்கு பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் இந்த பகுதியை கடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனித்து இந்த பிரச்சினையை சரி செய்வார்களா?