ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வழிகாட்டி பலகை
மொடக்குறிச்சி, ஈரோடு
தெரிவித்தவர்: ரவி
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லக்காபுரம் ஊராட்சி ஈரோடு-முத்தூர் ரோட்டில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக பெயர் பலகைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பெயர்த்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி வழி மாறி செல்லும் சூழ்நிலை உள்ளது. எனவே பெயர்த்து எடுத்த வழிகாட்டி பலகைகளை மீண்டும் நெடுஞ்சாலை ஓரம் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?.




