புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பராமரிக்கப்படாத குடியிருப்புகள்
திருவரங்குளம், ஆலங்குடி
தெரிவித்தவர்:
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே வம்பன் 4 ரோட்டில் திருவரங்குளம் வட்டார வேளாண்மை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தில் 5-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பாழடைந்து பயன்பாடு இன்றி காணப்படுகிறது. குடியிருக்க வாடகைக்கு வீடு கிடைக்காத நிலையில் இந்த வீடுகளை சரி செய்தால், பணிபுரியும் அலுவலர்கள் தங்குவதற்கு வசதியாக இருக்கும். ஏற்கனவே வம்பன் வேளாண்மை அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் இந்த குடியிருப்புகளில் வசித்து வந்தனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.