Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location அரியலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரியலூர்
  • ஜெயங்கொண்டம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்...
19 Feb 2023 5:27 PM GMT
அரியலூர்
#27588

கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் சேதமடைந்த நெல் வயல்கள்

  • கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் சேதமடைந்த நெல் வயல்கள்
  • கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் சேதமடைந்த நெல் வயல்கள்
மற்றவை
வானதிரையன்பட்டினம், அரியலூர்
தெரிவித்தவர்: ராஜாராமன்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் வானதிரையன்பட்டினம் செல்லும் வழியில் சாலையோரத்தில் கோடாலி கருப்பூர் முதல் உடையார்பாளையம் வரையிலான உடையார்பாளையம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. வானதுறையன்பட்டினம் பகுதியில் அந்த குழாயில் ஒரு இடத்தில் உடைப்பு ஏற்பட்டு தொடர்ந்து தண்ணீர் வீணாகி வருகிறது. குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள நெல் வயல்களில் கசிவதால் அந்த வயல்களில் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மிகுந்த சிரமங்களுக்கிடையில் விவசாயம் செய்தபோதிலும் தற்போது அறுவடை நேரத்தில் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடைக்கு தயாராக இருந்த கதிர்கள் தண்ணீரில் சாய்ந்து விட்டது. தண்ணீரில் சாய்ந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய அதற்கான அறுவடை எந்திரத்தை பயன்படுத்தும்போது அதிக செலவு ஏற்படும். மேலும் அதிகப்படியான நெல்மணிகள் வயலிலேயே வீணாகும். விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடிய வைக்கோல் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்புடைய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் உள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்து அந்த நிலங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் உடனடியாக அந்த கூட்டு குடிநீர் திட்ட குழாயை சரி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick