கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீட்டுமனை பட்டா வழங்கப்படுமா?
முத்தனூர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி, முத்தனூரில் தார் சாலை அருகே சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். அனைவரும் கூலி தொழிலாளர்கள். இங்கு குடியிருப்பவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக தங்களது வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பல்வேறு வருவாய் துறைகளிடம் மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை அவர்களுக்கு குடியிருப்பு வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.