திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மூடி இல்லாத ஆபத்தான கிணறு
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: முத்துக்குமார்
மூடி இல்லாத ஆபத்தான கிணறு
திருப்பூரை அடுத்த குன்னத்தூர் சுண்டக்காம்பாளையம் ஊமச்சிவளசில் உபயோகப்படுத்தாத கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றை பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் உபயோகப்படுத்துவதில்லை. அருகிலேயே குடிநீர் தொட்டி அமைத்து அதில் இருந்து அனைத்துப் பகுதிக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் அந்த கிணற்றில் பாதிக்கு மேல் தண்ணீர் உள்ளது. அந்தக் கிணறு திறந்த நிலையிலேயே இருப்பதால் அப்பகுதியில் உள்ள ஆடு,மாடுகள் தவறி மேலே ஏறி விழும் அபாயம் உள்ளது. ஆகவே உபயோகப்படுத்தாத கிணற்றை மூடி போட்டு மூட வேண்டுமாய் இப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஊராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
முத்துக்குமார்,சுண்டக்காம்பாளையம்.
9842399536