திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கொசுக்களால் நோய் பரவும் அபாயம்
பீமநகர், திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி பீமநகர் மேல கொசத்தெரு பகுதியில் உள்ள அடி பம்பு இருக்கும் இடத்தில் தண்ணீர் செல்லும் வடிகால் பாதை இல்லாமல் தண்ணீர் அங்கேயே தேங்கி நிற்கிறது. இது குழந்தைகள், முதியவர்கள் அதிகம் இருக்கும் பகுதி ஆகும். இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற தொற்று வியாதிகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய வடிகால் அமைப்பு ஏற்படுத்தித் தருமாறு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




