திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
ஶ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பரமேஸ்வரன்
திருச்சி ஶ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இருந்து ராஜகோபுரம் வரை உள்ள ரோட்டின் மேல்புறம் நிழல்தரும் நடைமேடை சில ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களுக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது யாரும் நடைமேடையில் நடந்து செல்ல இயலாதவாறு ஆங்காங்கே உள்ள கடைக்காரர்களும், நடைபாதை வியாபாரிகளும் நிரந்தர ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




