ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வா்ணம் பூசவேண்டும்
பெருந்துறை, ஈரோடு
தெரிவித்தவர்: அர்ஜுனன்
பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் ரோட்டில் உள்ள எல்லமேடு அருகே வேகத்தடை உள்ளது. ஆனால் வேகத்தடைக்கு வெள்ளை நிற வா்ணம் பூசப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தொியாமல் வாகன ஒட்டிகள் அதில் ஏறி இறங்கும்போது கீழே விழுந்து காயம் அடைகிறாா்கள். மேலும் அந்த பகுதியில் மின்விளக்கும் எாிவதில்லை. உடனே வேகத்தடைக்கு வெள்ளை நிற வா்ணம் பூச அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




