புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தவறாக எழுதப்பட்டுள்ள ஊர் பெயர்
வெள்ளாளப்பட்டி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, அம்மாச்சத்திரம் பஞ்சாயத்தில் வெள்ளாளப்பட்டி என்னும் ஊர் உள்ளது. இந்த ஊரில் நார்த்தாமலை ரெயில்வே கேட்டிலிருந்து தட்டாம்பட்டி வரை சுமார் 2 கிலோ மீட்டர் வரை கிராமப்புற தேசிய நெடுஞ்சாலை புதிதாக அமைக்கப்பட்டது. அப்போது சாலையோரம் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், வெள்ளாளப்பட்டி என்னும் ஊர் வெள்ளாளவயல் என தவறாக எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் இந்த பெயர் பலகையை பார்த்து குழப்பம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





