திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவிளக்கு அமைக்க வேண்டும்
திருமுருகன் பூண்டி., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருப்பூர் பூண்டி ரிங்ரோட்டில் செட்டிபாளையம் சந்திப்பு முதல் திருமுருகன்பூண்டி செல்லும் ரோட்டில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் தெருவிளக்குகள் இல்லை.
இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இருள் சூழ்ந்த பகுதியை பயன்படுத்தி சில சமூக விரோத செயல்களும், குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே பூண்டி-பூலுவப்பட்டி சாலையில் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.