திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு பஸ் இயக்கப்படுமா
மருங்காபுரி, திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சி இருந்து செந்துறை வரை கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி வழியாக மட்டுமே பஸ் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் செட்டியபட்டி தெற்கு எல்லைகாட்டுப்பட்டி, நல்லபிச்சம்பட்டி, தட்டாமடைபட்டி வழியாக செந்துறைக்கு பஸ் இதுநாள்வரை இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் 4 கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ்சில் செல்கின்றனர். முதியவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல இயலாமல் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.




