ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மரக்கிளையை அகற்ற வேண்டும்
புதுமேட்டூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பாெதுமக்கள்
அந்தியூர்-சத்தி மெயின் ராேட்டில் புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள புதுமேட்டூா் என்ற ஊா் பெயா் பலகையை ரோட்டோரம் உள்ள மரத்தின் கிளைகள் மறைந்தபடி உள்ளது. இதனால் அவ்வழியாக வரும் பஸ்கள் பஸ் நிறுத்தம் இருப்பது தொியாமல் நிற்காமல் செல்கின்றன.இரவு நேரங்களில் மரக்கிளையின் நிழல் பெயர்பலகை மீது விழுகின்றன. இதனால் பெயர் பலகை தெரிவது இல்லை. எனவே அந்தியூர் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மரக்கிளையை அகற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.





