நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பத்திரப்பதிவு அலுவலகம் வேண்டும்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளை இரண்டாக பிரித்து மல்லசமுத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு பிரிவும், ராசிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்னொரு பிரிவும் பத்திரம் பதிவு செய்யும் முறைதான் இதுநாள் வரை நடைமுறையில் இருந்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி வெண்ணந்தூரில் புதிதாக சார் பதிவாளர் அலுவலகம் அமைத்து வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளை ஒரே இடத்தில் பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், வெண்ணந்தூர், நாமக்கல்.




