தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மதுபிரியர்கள் தொல்லை
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ரெயில் நிலையம் செல்லும் சாலை மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும் மது அருந்திவிட்டு சாலையில் பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர். குறிப்பாக மதுபிரியர்கள் பொதுமக்கள், பெண்களுக்கு தொல்லையாக இருக்கிறார்கள். இதனால் ரெயில் நிலையம் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனை உடனடியாக ரெயில்வே துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.
-வைத்தியலிங்கம், மாரண்டஅள்ளி, தர்மபுரி.




