- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மதுப்பிரியர்களால் பெண்கள் அச்சம்
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள விளாங்குடி பெரிய ஏரியின் கரையில் விளாங்குடி-சாத்தான்குடிகாடு செல்லும் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் இந்த தார்சாலையோரம் அமர்ந்து மது அருந்தும் மதுப்பிரியர்கள் காலி பாட்டில்களையும், பிளாஸ்டிக் கவர்களையும் இந்த ஏரியில் வீசி சென்று விடுகின்றனர். இதனால் இந்த ஏரியில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சும்போது இந்த காலி பாட்டில்கள் விவசாய நிலத்தில் அடித்துச் சென்று உழவு பணியின்போது பாட்டில்கள் உடைந்து கண்ணாடி துண்டுகள் விவசாய தொழிலாளர்களின் காலில் காயத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மதுப்பிரியர்கள் மது போதையில் சாலையின் ஓரத்திலேயே படுத்துக்கொள்வதினால் இரவு நேரத்தில் இந்த வழியாக பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.