திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எச்சரிக்கை பலகை தேவை
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: கோபி
எச்சரிக்கை பலகை தேவை
தாராபுரம் பகுதியில் உள்ள தலைமை நீரேற்று நிலையம் அருகே உள்ள தடுப்பணை, மதுரை பைபாஸ் சாலையில் உள்ள புதிய பாலம், சீத்தக்காடு பகுதியில்
புதிதாக சென்று குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிடுகிறார்கள. இதனை தடுக்க இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தை உணர்த்தும் வககையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
கோபி,தாராபுரம்
96269 20226




