நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆய்வு செய்யலாமே!
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரில் பிரதான சாலையில் ஒரு பெரிய பாறாங்கல் காணப்படுகிறது. அதில் சில சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் அது குறித்த விவரம் அந்த பகுதியினருக்கு தெரியாமல் உள்ளது. எனவே அந்த சிலைகள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதன் வரலாற்றை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?
-ரவி, ஆர்.பி.புதூர், நாமக்கல்.





