தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறக்கப்படாத அரசு புதிய கட்டிடம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொம்மிடி ஊராட்சியில் கிராம மக்களின் தேவைக்காக பொம்மிடி- பாப்பிரெட்டிப்பட்டி மெயின் ரோட்டில் கிராம ஊராட்சி சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் கிராம மக்கள் தனியார் இ-சேவை மையங்களுக்கு சென்று வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அரசு கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதாவது அங்கு இ-சேவை மையம் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
-கண்ணன், தர்மபுரி.





