புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டாக்டர்கள் இன்றி நோயாளிகள் அவதி
கறம்பக்குடி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தஞ்சை மாவட்டத்தையொட்டிய பகுதி என்பதால் அவசர சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. ஆனால் இந்த மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை. குறிப்பாக இரவு நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை. 108 ஆம்புலன்சில் வருவோருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கக்கூட டாக்டர்கள் இல்லாததால் உயிர் இழப்புகள் தொடர்ந்து வருகின்றன. மேலும் மருத்துவமனையில் உள்ள பல மருத்துவ உபகரணங்கள் உரிய பணியாளர்கள் இல்லாததால் பயன்படுத்தாத நிலையில் உள்ளது. எனவே கறம்பக்குடி மருத்துவமனைக்கு இரவு பணி டாக்டர் மற்றும் கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




