திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூரில் உள்ள, லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில், வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள, பயணியர் நிழலகம் சாலையை விட மிகவும் பள்ளமாக உள்ளது. இதனால், மழை பெய்யும் போது பயணியர் நிழலகம் உள்ளே மழை தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை இருந்து வருகிறது. இதனால், பயணிகள் மழை தண்ணீரிலேயே நீண்ட நேரம் நிற்கவேண்டிய நிலை உள்ளது. அதனால், பயணிகள் நலன் கருதி மழை தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள், , கூத்தாநல்லூர்.