அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆக்கிரமிக்கப்படும் ஓடையால் விவசாயிகள் கவலை
நாகலூர், அரியலூர்
தெரிவித்தவர்: விஸ்வநாதன்
அரியலூர் வட்டத்தில் நாகலூர் ஓடை அமைந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இந்த ஓடை வழியாக நிறைய ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் நிரம்பி விவசாய நிலங்களுக்கு பயனைந்து வருகின்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதுடன், செடி-கொடிகள் மற்றும் மரங்கள் அடர்ந்து நீர் முழுவதும் பாசனத்திற்கு வருவது இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.