நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறக்கப்படாத புதிய வகுப்பறைகள்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. பழமையான அந்த பள்ளி வளாகத்தில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டப்பட்டன. சுமார் 6 மாதங்கள் ஆகியும் அந்த வகுப்பறைகள் திறக்கப்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து புதிதாக கட்டுப்பட்டுள்ள வகுப்பறைகளை திறந்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-கமலநாதன், சேந்தமங்கலம், நாமக்கல்.