தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டியே கிடக்கும் கழிப்பிடம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதில் மாற்று திறனாளிகளுக்கு என கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அது கட்டப்பட்ட நாளிலிருந்து பல ஆண்டுகளாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டுக்கும் கொண்டு வர படவில்லை. அதற்கு தண்ணீரும் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் பலன் இல்லை. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-ராஜேஷ், பொ.மல்லாபுரம், தர்மபுரி.




