11 Aug 2022 1:39 PM GMT
#7662
ஏரி ஆக்கிரமிப்பு
கங்கவடங்கநல்லூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் சித்தேரி என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இதனால் ஏரியில் மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.